சுகாதாரக்கேடு

Update: 2023-07-23 17:58 GMT

கடையநல்லூர் அருகே புன்னையாபுரம் பஞ்சாயத்து சிங்கிலிபட்டி கிராமத்தில் வாறுகாலில் அடைப்புகள் உள்ளதால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகாலை தூர்வாரி, கழிவுநீர் முறையாக வழிந்தோடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்