சுகாதாரக்கேடு

Update: 2023-03-26 08:29 GMT

பாளையங்கோட்டை வண்ணார்பேட்டை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி எதிரில் சாலையோர வாறுகாலில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வாறுகாலை தூர்வாரி கழிவுநீரை வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்