சுகாதாரக்கேடு

Update: 2023-01-04 12:39 GMT
  • whatsapp icon
பாளையங்கோட்டை 34-வது வார்டு சிவலோகநாதன் தெருவில் வாறுகாலில் குப்பைக்கூளமாக உள்ளது. மேலும் நடைபாதையிலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, வாறுகாலை தூர்வாரி, குப்பைகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்