சுகாதாரக்கேடு

Update: 2022-10-30 11:39 GMT

பாளையங்கோட்டை வண்ணார்பேட்டை 10-வது வார்டு வடக்கு தெருவில் வாறுகால் வசதி இல்லாததால் சாலையில் கழிவுநீர் தேங்குகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் சாலையும் சேதமடைந்து உருக்குலைந்த நிலையில் உள்ளது. எனவே அங்கு வாறுகால், சாலை வசதி செய்து தருவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்