கால்வாய் கட்டித்தர வேண்டும்

Update: 2023-06-28 12:27 GMT

சேத்துப்பட்டு பேரூராட்சி 14-வது வார்டு மாரியம்மன் கோவில் தெருவில் ஒரு சிறு மின்விசை குடிநீர் தொட்டி உள்ளது. அங்கு தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. அங்கிருந்து வெளியேறும் தண்ணீரால் செடி, கொடிகள் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. அந்த இடத்தில் தேங்கும் தண்ணீரை கால்வாய் கட்டி அருகில் உள்ள ஆற்றில் வடிய வைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மு.ஷாநவாஸ், சேத்துப்பட்டு.

மேலும் செய்திகள்