பஸ் நிலையத்தில் கழிவுநீர் ஓடும் அவலம்

Update: 2024-02-04 17:02 GMT

வந்தவாசி புதிய பஸ் நிலையத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அங்குள்ள கழிவறையில் இருந்து கழிவுநீர் கசிந்து பஸ் நிலையத்தில் ஆறாக ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-கந்தன், வந்தவாசி. 

மேலும் செய்திகள்