மூடப்படாத கழிவுநீர் வாய்க்கால்

Update: 2022-07-29 15:31 GMT
கரூர் பஸ் நிலையத்தில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் பாதி உடைந்த நிலையில் நீண்ட நாட்களாகவே மூடப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்