தெருவில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-07-26 17:42 GMT

புதுசத்திரம் ஊராட்சி பொம்மநல்லூர் அருந்ததியர் காலனியில் சாக்கடை கால்வாய் இல்லாததால் கழிவுநீர் நிரம்பி தெருவில் ஓடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அந்த வழியாக செல்லும் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே அந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்