சாக்கடை கால்வாய் தேவை

Update: 2023-07-12 17:00 GMT

கன்னிவாடியை அடுத்த ஸ்ரீராமபுரம் பேரூராட்சி வெள்ளமடத்துப்பட்டியில் போதிய சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் தூர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்களின் தொல்லையும் அதிகரித்து விட்டது. எனவே சுகாதாரக்கேடு ஏற்படுவதை தடுக்க கழிவுநீரை அகற்றி தெருக்களில் சாக்கடை கால்வாய் வசதி செய்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்