தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-03-26 11:50 GMT

 திருச்சி திருவெறும்பூர் பகுதியில் உள்ள மேரிஸ் நகர், தென்றல் நகர் பகுதியில் ஓடும் கழிவுநீர் வாய்க்காலில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்