தேங்கிய கழிவுநீரால் சுகாதாரக்கேடு

Update: 2023-02-22 12:37 GMT

கீழப்பாவூர் கீரைத்தோட்ட தெருவில் வாறுகாலில் அடைப்புகள் உள்ளதாலும், மேடுபள்ளமாக இருப்பதாலும் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வாறுகாலை தூர்வாருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்