கிடப்பில் போடப்பட்ட பணியால் சிரமம்

Update: 2022-04-13 05:01 GMT
சென்னை அடையாறு கண்ணியம்மாள் கடை சந்து பகுதியில், பழுதடைந்த குடிநீர் அடி பம்பை சரிசெய்வதற்காக, 5 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், இந்தப்பணி கடந்த ஒரு மாத காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், எங்கள் பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். குடிநீர் வாரியம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமா?

மேலும் செய்திகள்