தெருவில் ஓடும் கழிவுநீர்

Update: 2023-01-11 17:28 GMT

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி மலைப்பட்டி சாலையில் உள்ள மகான்ஸ்ரீசேஷாத்திரிநகரில் தெருவில் கழிவுநீர் ஓடை போன்று செல்கிறது. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்து விட்டது. மேலும் தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. இதை தவிர்க்க சாக்கடை கால்வாய்கள் அமைத்து தரவேண்டும்.

மேலும் செய்திகள்