புதர்மண்டி கிடக்கும் கழிவுநீர் ஓடை

Update: 2022-12-25 15:29 GMT

திண்டுக்கல்லை அடுத்த பெரியகோட்டையில் உள்ள கழிவுநீர் ஓடை செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டிய நிலையில் உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் ஓடையிலேயே தேங்கி நிற்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே ஓடையில் உள்ள புதர்களை அகற்றி தூர்வாரும் பணியை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.


மேலும் செய்திகள்