திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய்

Update: 2022-12-07 17:29 GMT

 மேலூர் யா.கொடிக்குளம் நடுநிலைப்பள்ளி அருகே உள்ள கழிவுநீர் கால்வாயானது மூடப்படாமல் திறந்த நிலையில் காணப்படுகிறது. கால்வாயில் துர்நாற்றம் வீசுவதால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த கழிவுநீர் கால்வாயினை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்