விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே சங்கரபாண்டியபுரம் பகுதியில் கழிவுநீர் செல்ல வாருகால் வசதி கிடையாது. இதனால் இந்த பகுதியில் கழிவுநீரானது தேங்கி அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே தேங்கிய கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே சங்கரபாண்டியபுரம் பகுதியில் கழிவுநீர் செல்ல வாருகால் வசதி கிடையாது. இதனால் இந்த பகுதியில் கழிவுநீரானது தேங்கி அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே தேங்கிய கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.