தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-10-09 12:53 GMT

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே சங்கரபாண்டியபுரம் பகுதியில் கழிவுநீர் செல்ல வாருகால் வசதி கிடையாது. இதனால் இந்த பகுதியில் கழிவுநீரானது தேங்கி அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே தேங்கிய கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்