சாக்கடையை தூர்வார வேண்டும்

Update: 2022-07-13 14:20 GMT

கோபி அருகே உள்ள கொண்டையம்பாளையம் பழையூர் கிராமத்தில் உள்ள சாக்கடை கால்வாய் சரியாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்பதுடன், அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றமும் வீசுகிறது. மேலும் சாக்கடை கால்வாயும் சேதம் அடைந்து உள்ளது. எனவே சேதம் அடைந்த சாக்கடை கால்வாயை சீரமைப்பதுடன், தூர்வாரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்