சாக்கடை சாிசெய்யப்படுமா?

Update: 2022-07-10 13:30 GMT

ஈரோடு பெரியசேமூர் தென்றல் நகர் 3-வது வீதியில்  சாக்கடை தடுப்புச்சுவர் உடைந்து கிடக்கிறது. இதனால் சாக்கடை தண்ணீா் ரோட்டில் ஓடுகிறது. மேலும் சாக்கடை தேங்கி நிற்கிறது. கொசுத்தொல்லையும் அதிகளவில் காணப்படுகிறது. எனவே உடைந்த சாக்கடை தடுப்பு சுவரை சரிசெய்யவேண்டும்.

மேலும் செய்திகள்