ஈரோடு பெரியசேமூர் தென்றல் நகர் 3-வது வீதியில் சாக்கடை தடுப்புச்சுவர் உடைந்து கிடக்கிறது. இதனால் சாக்கடை தண்ணீா் ரோட்டில் ஓடுகிறது. மேலும் சாக்கடை தேங்கி நிற்கிறது. கொசுத்தொல்லையும் அதிகளவில் காணப்படுகிறது. எனவே உடைந்த சாக்கடை தடுப்பு சுவரை சரிசெய்யவேண்டும்.