தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-08-19 14:35 GMT

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி தாலுகா மூக்கையூர் சாலையில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் அருகில் கழிவுநீர் தேங்கி உள்ளது. துர்நாற்றம் வீசுவதால் இந்த பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே கழிவுநீர் தேங்காதவாறு பராமரிக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்