தேங்கி நிற்கும் கழிவுநீா்

Update: 2022-08-19 14:27 GMT

ஈரோடு கருங்கல்பாளையம் வடக்கு சின்ன மாரியம்மன் கோவில் தெருவில் சாக்கடை வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே அடைப்பை நீங்கி கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்