கழிவு நீர் தேக்கம்

Update: 2022-07-04 11:51 GMT
சென்னை ஆதம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் வாணுவம்பேட்டை கால்வாயை தாண்டி செல்ல முடியாமல் அங்கேயே தேங்கி விடுகிறது. நீண்ட நாட்களாக தேங்கி நிற்கும் நீர் துர்நாற்றம் வீசுவதோடு அசுத்தமாகவும் மாறி வருகிறது. மேலும் குப்பைகளும் அதிகமாக சேர்ந்து வருவதால் இதை சுத்தப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்