தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-07-04 11:46 GMT
சென்னை பாரிஸ் பகுதியில் உள்ள மூர் தெருவில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனத்தில் செல்வதற்கு சிரமமாக உள்ளது. நீண்ட நாட்களாக தேங்கி நிற்கும் கழிவு நீரால் இந்த பகுதியே அசுத்தமாக காட்சி தருகிறது. எனவே கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்