சுகாதார சீர்கேடு

Update: 2022-08-14 16:33 GMT

மதுரை இன்மையில் நன்மை தருவார் கோவில் அருகே உள்ள சில தெருக்களில் ஆங்காங்கே சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஆறுபோல ஓடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்