சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-08-12 16:14 GMT

திண்டுக்கல்லில் பழனி பைபாஸ் சாலையில் உள்ள பஸ் நிறுத்தம் அருகில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்