நிறைவடையாத சாக்கடை கால்வாய் பணி

Update: 2022-08-11 17:02 GMT

திண்டுக்கல் பேகம்பூர் பிஸ்மிநகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாக்கடை கால்வாய் கட்டப்பட்டது. ஆனால் முழுமையாக கட்டப்படவில்லை. சில இடங்களில் முறையாக சிமெண்டு பூச்சு செய்யப்படவில்லை. இதனால் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாய் பணியை முழுமையாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்