மதுரை மாவட்டம் 23-வது வார்டு கீழகைலாசபுரம் 2-வது தெரு பகுதியில் உள்ள பாதாள சாக்கடை கால்வாய் உடைந்துள்ளது. இதனால் கழிவுநீர் வெளியே செல்கிறது.இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே உடைந்த பாதாள சாக்கடையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.