தூர்ந்துபோகும் கழிவுநீர் வாய்க்கால்

Update: 2022-08-09 13:10 GMT

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர், மலைக்கோவில் தெற்கு பகுதியில் உள்ள மேரிஸ்நகர், தென்றல் நகர் பகுதிகளில் ஓடும் கழிவுநீர் வாய்க்காலில் செடி-கொடிகள் முளைத்தும், குப்பைகள் கொட்டப்பட்டு தூர்ந்துபோன நிலையில் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதினால் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்