சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் சாக்கடை கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. இதனால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. கொசுக்களினால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே திறந்த நிலையில் உள்ள பாதாள சாக்கடை கால்வாயை மூடிட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.