தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-08-07 17:15 GMT

மதுரை மாவட்டம் மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனி 56-வது வார்டு பகுதியில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. கழிவுநீர் தேங்குவதால் சாலையில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்