சுத்தம் செய்யப்படாத கழிவுநீர் வாய்க்கால்

Update: 2022-08-04 14:51 GMT
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், வடுகபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட திருவெங்கனூர் கிராமம் திருமானூர்-எழுநாச்சிபுரம் சாலையோரம் உள்ள கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்யப்படாமல் உள்ளதால் கழிவுநீர் செல்ல வழி இன்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்