கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2022-07-31 09:28 GMT
திருவண்ணாமலை ஒன்றியம் பழையனூர் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேற வழி இல்லாததால் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. துர்நாற்றம் வீசி வருகிறது. ஊராட்சி நிர்வாகம் கால்வாய்களை தூர்வார வேண்டும்.
-சிவா, பழையனூர். 9047454164

மேலும் செய்திகள்