மரக்காணம் அருகே நல்லம்பாக்கம் கிராமத்தில் தெருக்களில் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மரக்காணம் அருகே நல்லம்பாக்கம் கிராமத்தில் தெருக்களில் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.