மொடக்குறிச்சியை அடுத்த முகாசிஅனுமன்பள்ளி அருகே உள்ள சென்னிபாளி கடைவீதியில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி ரோட்டில் ஓடுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மழைநீர் ரோட்டில் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மொடக்குறிச்சியை அடுத்த முகாசிஅனுமன்பள்ளி அருகே உள்ள சென்னிபாளி கடைவீதியில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி ரோட்டில் ஓடுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மழைநீர் ரோட்டில் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.