தேங்கி நிற்கும் கழிவுநீர் (மதுரை)

Update: 2022-07-27 17:58 GMT

மதுரை மாவட்டம் தாளாய்வீதி கோமதிபுரம் 6-வது மெயின்ரோடு பகுதியில் உள்ள தார்சாலையில் கற்கள் பெயர்ந்து மண்சாலையாக மாறி வருகிறது. தற்போது மழைகாலம் என்பதால் சாலையில் மழைநீர் தேங்கி வாகனங்கள் செல்வதற்கும், பாதசாரிகள் நடப்பதற்கும் சிரமமாக உள்ளது. மேலும் வாகனஓட்டிகள் சாலையில் உண்டான சேற்றினில் சிக்கி விழுந்து காயமடைகின்றனர். எனவே இப்பகுதி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்