கழிவுநீரை வாய்க்காலை தூர்வார வேண்டும்

Update: 2022-07-27 13:52 GMT

திருச்சி மாவட்டம், பொன்னம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 11-வது வார்டு பஸ் நிலையத்திற்கு எதிரே உள்ள தெருவில் கழிவுநீர் வாய்க்கால் சரியாக துர்வாரப்படாததால் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்