பள்ளத்தில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-09-17 16:28 GMT

வத்தலக்குண்டுவில் நெடுஞ்சாலையோரத்தில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுப்புழுக்களும் அதிகம் உற்பத்தியாகிறது. எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்