கழிவுநீர் கால்வாயை மூட வேண்டும்

Update: 2023-09-13 17:20 GMT

திண்டுக்கல் அருகே உள்ள தோட்டனூத்துவில் கழிவுநீர் கால்வாய் பல இடங்களில் மூடாமல் திறந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் எற்பட்டுள்ளது. எனவே கால்வாயை மூட வேண்டும்.

மேலும் செய்திகள்