தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2023-09-13 14:38 GMT

மதுரை வைகை ஆற்று தென்கரையில் பகுதியில் கழிவுநீர் சாலையில் வெளியேறுகிறது.  இதனால்  கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் மூக்கை பிடித்து செல்லும் நிலை ஏற்படுகிறது. மேலும் தேங்கிய கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

மேலும் செய்திகள்