கழிவுநீரால் துர்நாற்றம்

Update: 2023-09-13 14:19 GMT
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ராவத்தநல்லூரில் கழிவுநீர்கால்வாய் கட்டும் பணி பல்வேறு காரணங்களால் முழுமையாக முடிக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் வெளியேற வழியின்றி கால்வாயில் தேங்கி நிற்பதால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்