சென்னை பெரம்பூர் தனம்மாள் தெருவில் அமைந்துள்ள மழை நீர் சேகரிப்பு தொட்டி சேதம் அடைந்துள்ளது. கடந்த ஒரு மாத காலமாக அதன் மூடி உடைந்து போன நிலையில் இருக்கின்றது. தற்போதைக்கு கல்லை வைத்து மூடி வைத்துள்ளனர். மூடியை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சென்னை பெரம்பூர் தனம்மாள் தெருவில் அமைந்துள்ள மழை நீர் சேகரிப்பு தொட்டி சேதம் அடைந்துள்ளது. கடந்த ஒரு மாத காலமாக அதன் மூடி உடைந்து போன நிலையில் இருக்கின்றது. தற்போதைக்கு கல்லை வைத்து மூடி வைத்துள்ளனர். மூடியை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.