தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்

Update: 2023-09-13 11:38 GMT

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் கீரம்பூர் கிராமத்தில் நீண்ட காலமாக கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாமல் காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்