சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2023-09-03 18:15 GMT
உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டை அடுத்த பிடாகம் ஊராட்சிக்குட்பட்டது இந்திரா நகர். இங்குள்ள கால்வாய் முறையாக தூர்வாரப்படாமல் உள்ளதால், கழிவுநீர் நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வாருவதோடு, அப்பகுதியில் சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்