பொதுமக்கள் அவதி

Update: 2023-09-03 14:05 GMT
மதுரை பழங்காநத்தம் கண்ணதாசன் தெரு, வடக்கு தெரு போன்ற பகுதிகளில் பாதாள சாக்கடையிலிருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் செல்கிறது. மேலும் கழிவுநீரிலிருந்து துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்