சாலையில் செல்லும் கழிவுநீர்

Update: 2023-08-30 14:17 GMT

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 3-வது வார்டு கம்பர் தெரு நோண்டிகோவில்பட்டி வீதியில் சாக்கடை  கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வெளியேறுகிறது இதனால் பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் சாலையில் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சாலையில் கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்