சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2023-08-27 18:23 GMT
உளுந்தூர்பேட்டை மழவராயனூர் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்து வருவதால், பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்