தெருவில் ஆக்கிரமிப்பு

Update: 2023-08-27 16:42 GMT

போடி அருகே சீலையம்பட்டியில் உள்ள நூலக தெருவில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கவும், கழிவுநீர் கால்வாய் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்தநிலையில் தனியார் ஆக்கிரமிப்பின் காரணமாக அந்த பணிகள் முழுமை பெறாமல் உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றி தெருவில் பேவர் பிளாக் கற்கள் பதிப்பதுடன் கழிவுநீர் கால்வாயை அமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்