வாறுகால் அடைப்பு அகற்றப்படுமா?

Update: 2023-08-16 13:46 GMT
நெல்லை மாநகராட்சி 40-வது வார்டு பொன்விழா நகரில் நூலகத்துக்கு பின்புறம் உள்ள தெருவில் வாறுகாலில் அடைப்பு உள்ளது. இதனால் வாறுகால் நிரம்பி, மழைநீர், கழிவுநீர் தெருவில் தேங்குகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் சாலையும் சேதமடைகிறது. எனவே வாறுகால் அடைப்பை அகற்றி, கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்