சுகாதார சீர்கேடு

Update: 2023-08-13 16:30 GMT

மதுரை பழைய கீழ்மதுரை ரெயில் நிலையம் ரோடு, காமராஜர்புரம் இந்திராநகரில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் அப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்