சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2023-08-13 15:54 GMT

சாணார்பட்டி அருகே உள்ள கோணப்பட்டி தெற்கு தெருவில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து தெருவில் தேங்குகிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை விரைவில் துர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்