தெருவில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-08-09 16:59 GMT

சாணார்பட்டி பள்ளிவாசல் தெருவில் உள்ள சாக்கடை கால்வாய் சேதமடைந்து வருகிறது. மேலும் கால்வாயில் தூர்வாரும் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயில் வழிந்தோடாமல் தெருவில் தேங்குகிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை சீரமைத்து தூர்வாரும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்